தான் செய்த தவறுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு மனிதனின் கடைசி ஆசையை சித்தரிக்கும் விதமாக அமைந்த இந்தக் குறும்படம் உண்மையில் நெஞ்சை நெகிழ வைக்கிறது, கண்களைத் ததும்ப வைக்கிறது.
மனிதன் தவறு செய்வதற்கு மாபெரும் காரணமாக அமைவது ஆசை. அந்த ஆசையை அடைந்து கொள்வதற்காக தன்னை அறியாமலும், அறிந்தும் மனிதன் தவறிவிடுகிறான்.
எப்படி இருந்தாலும் தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். அப்படி தண்டனை பெறப்பட்ட ஒருவனின் ஆசையைப் பாருங்கள்.
மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்
இலங்கை.
0 comments:
Post a Comment