Home »
எனது கவிதைகள்
» ஈன்ற பொழுதிலும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட என் தாய்க்கு இது அர்ப்பணம் !!!
ஈன்ற பொழுதிலும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட என் தாய்க்கு இது அர்ப்பணம் !!!
Written By Unknown on Sunday 9 June 2013 | 13:57
எல்லாம் பற்றிக் கவிதை எழுதினேன், எனக்கு எல்லாமாக இருக்கும் என் உம்மாவைப் பற்றி சும்மா கூட ஒரு கவிதை எழுதலியே, என்ற ஏக்கத்தில் என் உம்மாவைப் பற்றி நான் எழுதிய அன்புக் கவிதை லண்டன் பா தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment