இளமைக்காலத்தில் வறுமை வருவது கொடுமை என்று சொல்வார்கள். ஆனால் முதுமைக்காலத்தில் வறுமை வருவது அதை விடக் கொடுமை. காரணம் அந்த காலத்தில்தான் பிள்ளைகளால் பெற்றோர்கள் ஒதுக்கப்படுகிறார்கள்.
இந்தக் குறும்படத்தில் சித்தரிக்கப்படும் இரண்டு முதியவர்களும் அவர்களது வறுமைப் போராட்டங்களும் நிச்சயம் உங்கள் கண்களை நனைக்கும். இதனை நான் அனுபவத்தில் சொல்கிறேன்.
மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்
இலங்கை.
இந்தக் குறும்படத்தில் சித்தரிக்கப்படும் இரண்டு முதியவர்களும் அவர்களது வறுமைப் போராட்டங்களும் நிச்சயம் உங்கள் கண்களை நனைக்கும். இதனை நான் அனுபவத்தில் சொல்கிறேன்.
மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்
இலங்கை.
Nice Very Nice Sir
ReplyDelete